Wednesday, February 6, 2013

திவ்யா மறுப்பு

பாலியல் தொழிலாளியாக நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்டு நடிக்க மறுத்தார். என்று திவ்யா ஸ்பாந்தனர். மீது புகார் கூறப்பட்டுள்ளது. கன்னடப்பட இயக்குர் விஜயபிரசாத் சிட்லிக்கு என்ற கன்னட படத்தை இயக்கினார் திவ்யா நடித்திருந்த இந்தப் படம் ஹிட்டானது.
அடுத்து நீர் டோஸ் என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்தார். இதில் திவ்யாவே ஹிரோயினாக நடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஷ¥ட்டிங் ஆரம்பிக்க இருந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து லிலகுவதாக திவ்யா கூறினார். இந்தப் இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திவ்யாவிடம் கேட்ட போது
பாலியல் தொழிலாளி டொக்டர் முதலில் நடிப்பதாகச் சொன்னேன். இது சிறப்பான கதை என்றாலும் இந்த கெரக் டருக்கு நான் பொருத் தமாக இருக்க மாட்டேன் என்று தோன்றியது.
அதனால் விலகிவிட் டேன் என்றார். விஜயபிரசாத் கூறும் போதும், ஒன்லைன் கேட்ட திவ்யா நடிப்பதாகக் கூறினார். அட்வான்ஸ் கொடுத்தோம். ஷ¥ட்டிங் தொடங்க இருந்த நிலையில் எனக்கு இந்தக் கேரட்டர் பொருத்தமாக இருக்காது. படத்தில் இருந்து விலகுகிறேன் என்றார். அவர் விலகியது ஏமாற்றமளிக்கின்றது. இப்போது கன்னடம் பேசும் வேறு நடி கையைத் தேடி வருகி றோம்என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment