
ஷ¥ட்டிங் ஆரம்பிக்க இருந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து லிலகுவதாக திவ்யா கூறினார். இந்தப் இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி திவ்யாவிடம் கேட்ட போது
பாலியல் தொழிலாளி டொக்டர் முதலில் நடிப்பதாகச் சொன்னேன். இது சிறப்பான கதை என்றாலும் இந்த கெரக் டருக்கு நான் பொருத் தமாக இருக்க மாட்டேன் என்று தோன்றியது.
அதனால் விலகிவிட் டேன் என்றார். விஜயபிரசாத் கூறும் போதும், ஒன்லைன் கேட்ட திவ்யா நடிப்பதாகக் கூறினார். அட்வான்ஸ் கொடுத்தோம். ஷ¥ட்டிங் தொடங்க இருந்த நிலையில் எனக்கு இந்தக் கேரட்டர் பொருத்தமாக இருக்காது. படத்தில் இருந்து விலகுகிறேன் என்றார். அவர் விலகியது ஏமாற்றமளிக்கின்றது. இப்போது கன்னடம் பேசும் வேறு நடி கையைத் தேடி வருகி றோம்என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment