மலையாள தயாரிப்பாளரிடம் பத்மபிரியா மன்னிப்புக் கேட்டதைத் தொடர்ந்து கேரளாவில் அவர்
நடிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. நிஷாத் இயக்கி, தயாரித்த ‘நம்பர் 66 மதுர
பஸ்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார் பத்மபிரியா.
கடந்த இரு மாதங்களுக்கு முன் நிஷாத், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது படத்தில் கதாநாயகியாக நடித்த பத்மபிரியா பல நாட்கள் படப்பிடிப்புக்கு வராமலும் சில நாட்கள் தாமதமாகவும் வந்தார்.
இதனால் தனக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மேலும்
பத்மபிரியாவின் மனேஜராக இருந்தவர் கூடுதலாக பணம் வாங்கினார்.
எனவே பத்மபிரியாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் தற்காலிகத் தடை விதித்தது.
கடந்த இரு மாதங்களுக்கு முன் நிஷாத், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது படத்தில் கதாநாயகியாக நடித்த பத்மபிரியா பல நாட்கள் படப்பிடிப்புக்கு வராமலும் சில நாட்கள் தாமதமாகவும் வந்தார்.

எனவே பத்மபிரியாவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் தற்காலிகத் தடை விதித்தது.
No comments:
Post a Comment