

ஹீரோயின் அப்பாவுக்கு கிடைத்தாரா, மகனுக்கு கிடைத்தாரா என்பதுதான் கதையாம். பெரும்பான்மையான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாம். ‘இது நிறைய இடத்தில் நடக்கிற விஷம்தான்.
பள்ளிக்கூட மாணவனை ஆசிரியை காதலிக்கவில்லையா? டியூசனுக்கு வரும் மாணவி ஆசிரியரைக் காதலிக்கவில்லையா, அதைத்தான் படத்தில் சொல்கிறோம்.
இப்படி முறைகேடான உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்கிறோம்’ என்கிறார் இயக்குனர் கே. பி. எஸ். அக்ஷய்.
No comments:
Post a Comment