தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சில படங்களே இயக்கியிருந்தாலும் பல பாடல்களை
அற்புதமாகப் படமாக்கியவர் மகேந்திரன். இன்றைய இயக்குநர்களைப் போல அவசர
அவசரமாக இயங்கியவர் அல்ல அவர். பாடல் பதிவுக்குப் பிறகு ஒரு மாதம் ஒன்றை
மாதம் கழித்துத்தான் அந்தப் பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கும். அதுவரை
அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பார். அப்போது அவரது மனதில்
வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வார்.
தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சில படங்களே இயக்கியிருந்தாலும் பல பாடல்களை அற்புதமாகப் படமாக்கியவர் மகேந்திரன். இன்றைய இயக்குநர்களைப் போல அவசர அவசரமாக இயங்கியவர் அல்ல அவர். பாடல் பதிவுக்குப் பிறகு ஒரு மாதம் ஒன்றை மாதம் கழித்துத்தான் அந்தப் பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கும். அதுவரை அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பார். அப்போது அவரது மனதில் வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்த்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வார்.
தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சில படங்களே இயக்கியிருந்தாலும் பல பாடல்களை அற்புதமாகப் படமாக்கியவர் மகேந்திரன். இன்றைய இயக்குநர்களைப் போல அவசர அவசரமாக இயங்கியவர் அல்ல அவர். பாடல் பதிவுக்குப் பிறகு ஒரு மாதம் ஒன்றை மாதம் கழித்துத்தான் அந்தப் பாடல்களுக்கான படப்பிடிப்பு நடக்கும். அதுவரை அந்தப் பாடல்களை மனதில் ஓட்டிக்கொண்டே இருப்பார். அப்போது அவரது மனதில் வரும் உணர்வுகளை, எண்ணங்களைத்த்தான் படப்பிடிப்பின்போது பதிவுசெய்வார்.