
புதுமுகம் ஜெயானந்த் ஹீரோ. இப்படம் பற்றி இயக்குனர் கே.ஜி. வீரமணி கூறியதாவது, வாலிபன் ஒருவனை மனதார காதலிக்கிறார் மனிஷா.
அவனோ காதலைவிட தனது இலட்சியம்தான். முக்கியம் என்று ஒதுங்கி செல்கிறான். இதை கேட்டு ஷொக் ஆகிறார் மனிஷா, அதிர்ச்சி தரும் அளவுக்கு அந்த வாலிபன் கொண்டிருக்கும் இலட்சியம் என்ன என்பதை படம் விளக்குகிறது.
இப்படத்துக்காக 5 பல்லவிகளை மட்டும் வைத்து முழு பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இதை ச. ஞானக்கரவேல் எழுதி உள்ளார். நா. முத்துக்குமார் எழுதிய ‘தட தட தடன்னு ரயில்’, பழனி பாரதி எழுதிய ‘இந்தா இந்தா வாங்கிக்க’ நந்தலாலா எழுதிய ‘பருத்தி பூக்கும்’ போன்ற பாடல்கள் விருத்தாசலம், நெய்வேலி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.
ஆர்.பி. செல்வம் ஒளிப்பதிவு, வசந்தா ரமேஷ் இசை, ஜெரினா பேகம் தயாரிப்பு கதை, வசனம் நிலம்.
No comments:
Post a Comment