
அதோடு, படமும் ஓடி விட்டதால், இப்போது கோடம்பாக்கத்தி மினிமம் பட்ஜெட் ஹீரோக்களின் கவனத்துக்கு வந்துவிட்டார் சஞ்சீதா, அதிலும், கதைக்கு கிளாமர் அவசியம் என்று சொல்லிவிட்டால், எள் என்றால் எண்ணெய்யாக நிற்கவும் தயாராயிருகிறாராம் அவர்.
அதனால் பீட்சா படத்தின் இரண்டாம் பாகமாக வில்லா -2 படத்திற்கு கமிட்டாகியிருக்கும் சஞ்சிதா கொமர்சியல் இயக்குநர்களின் கண்கண்ட கதாநாயகியாகி விட்டார். அதனால் தற்போது 3 படங்களுக்கு கதை கேட்டிருக்கும் சஞ்சிதாஷெட்டியின் சம்பளமும் உயரத் தொடங்கியுள்ளது. அதனால் இதுவரை மங்களூரில் இருந்து கொண்டு கொலிவுட்டுக்கு விசிட் அடித்துக் கொண்டிருந்த சஞ்சிதா, இப்போது சென்னையிலேயே முகாமிட்டு படவேட்டை நடத்தி வருகிறார்.
No comments:
Post a Comment