
வசந்தமணி இசை அமைந்துள்ளார். இதன் பாடலை தயாரிப்பாளர் கெயார் வெளியிட வி.சி. குகநாதன் பெற்றார். படம் பற்றி இயக்குனர் மாசில் கூறியதாவது:
நாட்டியத்தை மையமாக கொண்ட படம். காதலுக்காக நடனம் கற்கும் ஹீரோ.
மாணவன் காதலுக்காக உயிரைத் தியாகம் செய்யும் மாஸ்டர். இவர்களை அழிக்க வரும் வில்லன்.
இந்த நான்கு பேருக்கும் இடையில் நடக்கும் பிரச்சினைகளும், போராட்டங்களும்தான் கதை.
வெளியில் பிரகாசமாக தெரியும் நாட்டிய கலைஞர்களின் வாழ்க்கை சோகமானது என்பதை சொல்கிறோம். சிஜா ரோஸ் ஆடும் நடனம் பேசப்படுவதாக இருக்கும். ஜான்பாபு நடனம் அமைந்துள்ளார்.
No comments:
Post a Comment