
என். சிவராம், ஹெலன்குமாரி, எஸ். ராம்தாஸ், ரி. ராஜகோபால், எஸ். செல்வசேகரன், ராஜலட்சுமி முதலியோர் நடித்த இத்திரைப்படத்தை ‘கோமாளிகளை’ இயக்கிய எஸ். இராமநாதனே இயக்கினார். கண்ணன், நேசம் இசையில் ஈழத்து ரத்தினமும், பெளசுல் அமீரும் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், கலாவதி, ஸ்ரனி சிவானந்தன் ஆகியோர் பாடினார்கள்.
எஸ். ராம்தாஸ் எழுதி தனது நாடகக் குழுவான ‘கொமடியன்ஸ்’ மூலமாக பலமுறை மேடையேற்றிய ‘காதல் ஜாக்கிரதை’ என்ற மேடை நாடகத்தின் திரை வடிவம் தான் ஏமாளிகள்’.
ஜோசப் ராசேந்திரன் - கலாவதி பாடிய ‘வான் நிலவு தோரணம்’ என்ற பாடல் பிரபலம் பெற்றது.
No comments:
Post a Comment