பிரியா ஆனந்த்

ஒருமுறை ஷங்கரை பார்த்த போது என் விருப்பத்தை கூறினேன். அவர் பலமாக சிரித்தார். தற்போது நடிகையாக எனது திரையுலக வாழ்க்கையை தொடர்கிறேன். சினிமாவில் எனக்கு பின்புலம் யாரும் கிடையாது. என்னுடைய திறமையை மட்டுமே நம்புகிறேன். நெருக்கமான காட்சிகளில் நடிப்பது பற்றி கேட்கிறார்கள்.
ஏற்கனவே ‘நூற்றெண்பது’, ‘கோ அன்ட்டே கோட்டி’ படங்களில் ஹீரோவுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்து நடித்திருக்கிறேன். நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இந்த காட்சிகளில் ஆபாசமாக நடித்ததாக யாரும் என் மீதும் குற்றம் சொல்லவில்லை. காட்சிக்கு தேவையென்றால் முத்தம் கொடுத்தும், நெருக்கமாகவும் நடிக்க தயங்கமாட்டேன்’ என்றார்.
No comments:
Post a Comment