
ஒளிப்பதிவு, இத்தேஷ், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ஏ.ஆர்.ரபி ஏற்றுள்ளார். அவர் கூறும்போது, ஹொஸ்டலில் தங்கிப் பிடிக்கும் மூவரில் இருவர், இரு பெண்களைக் காதலிக்கின்றனர். ஹெஸ்டலில் வலம் வரும் ஒரு அமானுஷ்ய சக்தி, அவர்கள் காதலை தடுக்கிறது. காதலர்கள் ஜெயித்தார்களா? அமானுஷ்ய சக்தி ஏன் அவர்களுக்கு தொல்லை கொடுக்கிறது என்பது கிளைமாக்ஸ் என்றார்
No comments:
Post a Comment