
ஆடம்பர திருமணம் வேண்டாம்.... தனது பிறந்த நாளைக் கூட பெரிதாகக் கொண்டாட விரும்பாதவர் ரஜினி. லதாவை காதலித்து, கைப்பிடிக்க முடிவு செய்தபோது, அந்தத் திருமணம் மிக எளிமையாக, பெரிய கூட்டம் ஏதுமில்லாமல் நடக்க வேண்டும் என்றே விரும்பினார்.
எனவே திருப்பதியில் திருமணத்தை வைத்திருந்தார். கணவருக்காக எதையும் செய்யும் லதா.... கணவர் ரஜினி உடல்நலம் குன்றியிருந்தபோது, லதா ரஜினி செய்தவை அவரது மன உறுதி மற்றும் நெருக்கடியை சமாளிக்கும் திறமையைக் காட்டியது. கணவர் உடல் நலம் தேறி வந்ததும் திருப்பதிக்குப் போய் முடி காணிக்கை செலுத்தியது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment