அன்று எம். ஜி. ஆரால் சாந்தி நிலையத்தில் சிறு பெண்ணாக நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன், அழகிய தமிழ் மகள் இவள்... பாடல் காட்சி மிகவும் பிரசித்தமானது. இப்படம் மூலம் உலகறிய வலம் வந்தவர்.

நடிகர் விஜயகுமாரை மணந்த பிறகு திரை உலக வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் எனலாம். மறுபிறவியில் முத்துராமனோடு நடித்தவர். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் வெற்றிப் படங்களே. பாடல்களும் இவருக்கு நன்கமைந்தன. ஒரு புராணப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையில் இடையில் ஒதுங்கியிருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி நினைவு உண்டு. அது யாரும் மறுக்க முடியாது.
No comments:
Post a Comment