
ரஜினியின் பிரபல டயலொக் ஒன்று 18ம் நூற்றாண்டு நாவலாசிரியரான ஜானே அகஸ்டனின் நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் வசனம் என தற்போது தெரிய வந்துள்ளது.
ஜானே அகஸ்டன், தற்போதைய நவீன பாஷையின் ராணி எனப்படுபவர், இவரின் நாவலில் தான் நமது சூப்பர் ஸ்டார் சுட்ட டயலொக் இருக்கிறது.
ஜானேயின் ‘எம்மா’ நாவலில் ஒரு கதாபாத்திரம் பேசும் டயலொக் தான், சுரேஷ் கிருஷ்ணாவின் பாட்ஷாவில் வரும் பிரபல டயலொக் ஆகும்.
சுத்தி.. சுத்தி சொன்னீங்க சரி, சுத்தி வளைக்காமா அந்த டயலொக் என்னணு சொல்லிடுறோம். “நா ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்ன மாதிரி”னு தலைவர் விரலை சுத்தி.. சுத்தி சொல்லுவாரே அது தாங்க அந்த சுட்ட டயலொக்.
No comments:
Post a Comment