Monday, July 8, 2013

இவ்வாரப் பாடல்....

பளிங்கினால் ஒரு மாளிகை
பளிங்கினால் ஒரு மாளிகை
பருவத்தால் மணி மண்டபம்
உயரத்தில் ஒரு கோபுரம்
உன்னை அழைக்குது வா......
(பளிங்கினால்..........)
இருப்பதோ ஒரு நாடக மேடை
இரவு நேரத்தில் மல்லிகை வாடை
திறப்பதோ ஒரு சிந்தனை கதவு
தேடி எடுத்தால் ஆனந்த உறவு
உறவு..உறவு...உறவு...உறவு...
(பளிங்கினால்....)
நாளை வருவது யாருக்கு தெரியும்
நடந்து பார்த்தால் நாடகம் புரியும்
காலை பொழுது ஊருக்கு விடியும்
கன்னி நினைக்கும் காரியம் முடியும்
முடியும்...முடியும்....முடியும்...முடியும்
(பளிங்கினால்.......)

No comments:

Post a Comment