
ஆனால், இந்த செய்தி வெளியானதில் இருந்து அந்த கற்பழிக்கப்பட்ட மாணவியின் வேடத்தில் நடிக்க பல நடிகைகள் நான் நீயென்று போட்டி போட்டு வருகின்றனர். அதில் லட்சுமிராய் குறிப்பிடத்தக்கவர். மற்ற நடிகைகளெல்லாம் வாய்பேச்சில் சொல்லிக்கொண்டிருக்க இவரோ, அந்தக் கதையை படமாக்கவிருக்கும் பட நிறுவனத்தையே மும்பை சென்று சந்தித்து விட்டு வந்திருக்கிறார். அதோடு, இப்படியொரு வேடத்தில் நடிப்பது என்னை பரபரப்பான நடிகையாக காட்டிக்கொள்வதற்காக அல்ல. பெண்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தினால்தான் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் லட்சுமிராய், இந்தப் படத்தில் தனக்கு சான்ஸ் கிடைத்தால் அதற்கு சன்மானமாக ஒரு பைசாகூட தர வேண்டாம் என்றும் கூறியுள்ளாராம்.
No comments:
Post a Comment