பிந்து மாதவி

அப்போது டான்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர். விஜயைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த பிந்து மாதவி வெடவெடத்துப் போனாராம். அய்யய்யோ விஜய் எவ்வளவு பெரிய டான்சர், அவருக்கு முன்னால் நான் எப்படி ஆடுவது என்று திகைத்து விட்டாராம். மேலும் விஜய் செட்டைவிட்டு போகும் வரை தான் டான்ஸ் ஆட முடியாது என்றும் தெரிவித்தாராம்.
ஆனால் விஜய் இடத்தைக் காலி செய்ய மறுத்து அங்கேயே இருந்துள்ளார். பின்னர் வேறு வழியின்றி பிந்து மாதவி ஆடியுள்ளார் அதைப் பார்த்து விஜய் நல்லாத் தானே ஆடுகிaர்கள் அப்புறம் ஏன் பயம் என்று சொல்விட்டு வந்துள்ளார். அடடா நான் நன்றாக டான்ஸ் ஆடுகிறேன் என்று விஜயே சொல்லிவிட்டாரே என்று பிந்து பூரித்துப் போயிருக்கிறார்.
No comments:
Post a Comment