புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைவாக நிதி உதவி
வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட
தமிழர்களுக்கு விரைந்து
நிதி வழங்க மத்திய
அரசைத் துயரத்தோடு
கேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment