Wednesday, November 21, 2018

காற்றால் மூச்சுப்போன குடும்பங்களை காப்பாற்றுங்கள்- வைரமுத்து உருக்கம்



புயலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு விரைவாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக ட்விட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:
புயலால் பாதிக்கப்பட்ட

தமிழர்களுக்கு விரைந்து

நிதி வழங்க மத்திய

அரசைத் துயரத்தோடு
கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment