இலங்கை மேல் மாகாண சபை 2017-12-14ஆம் திகதி கொழும்பிலுள்ள மேல் மாகாண
அழகியற்கலை மண்டபத்தில் நடத்திய விழாவில் தமிழர் நற்பணி மன்றத் தலைவரும் கலைஞருமாகிய கே. ஈஸ்வரலிங்கத்திற்கு விஸ்வபந்தன விருது
வழங்கப்பட்டபோது.....இந்த "சினிமினி" இணையத்தளத்தின் பொறுப்பாளரும் இவரே ஆவார்.
No comments:
Post a Comment