
கவிஞர் வாலி சமகால அரசியல் நிகழ்வுகளை காதல் அல்லது கொமெடி பாடல்களில் சுவைபட
திணித்து ருசி கூட்டுவதில் வல்லவர். அதில் மிக சமீபத்தில் வெளியான எதிர் நீச்சல்
என்னும் படத்தில் மின்வெட்டு பற்றி சொல்லி அசத்தி இருக்கிறார். முகநூல் ட்விட்டர்
என்ற பல வலைதளங்களில் மின்வெட்டு பிரச்சினைப்பற்றி பல நகைச்சுவை துணுக்குகள்
வந்துள்ளன. ஆனால் அனுபவமிக்க கவிஞர் வாலியின் இந்தப் பாடல் வரிகள் கவனம் ஈர்க்க
தவறவே இல்லை....
சிவ கார்த்திகேயன் நடிக்கும் படம் தான் இந்த எதிர் நீச்சல் இதை நடிகர் தனுஷ்
தயாரிதது இருக்கிறார். இதற்கு கொலைவெறி இசை அனிருத்!
மின்சாரம் இல்லாத இரவுகளில் கூட
மின்னுகிறது உன் முகம்!
எனக்கு ஒளியாய் நீ
உனக்கு விசிறியாய் நான்!!
மின்சாரம் இல்லாமல் வாடும் நண்பர்களுக்கு சமர்ப்பணம் இந்த (காதல்)ஆறுதல்.
No comments:
Post a Comment