
ஒளிப்பதிவு ராணா. இசை கார்த்திக்ராஜா. பாடல்கள் பா. விஜய், கபிலன், கானா பாலா. ஆர். சசிதரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ‘சென்னையில் இருந்து கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தினேஷ் அங்கு ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறார். எதிர்பாராத பிரச்சினைகள் வருகிறது. அதில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கதை. கேரளாவில் ஷ¥ட்டிங் நடந்து வருகிறது’ என்றார்.
No comments:
Post a Comment