
இந்த நிலையில் திருச்சியில் நடந்து வரும் அப்படத்தின் படப்பிடிப்பில் வில்லன்கள் துரத்துவது போன்ற காட்சியில் விஷாலுடன் ஓடியபடி நடித்தபோது ஐஸ்வர்யா மயங்கி விழுந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ளார் அவர். அன்று முழுக்க வெயிலில் தான் ஓடியபடி நடித்தேன். ஆனால், மயங்கியெல்லாம் விழவில்லை. அந்த அளவுக்கு என்னை கஷ்டப்படுத்தவும் இல்லை என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, இருப்பினும் உண்மைக்கு புறம்பாக யாரோ செய்தி பரப்பி விட்டுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment