ஏ. எல். ராகவன்
ஒரு தலைமுறையைத்
தடவிப்போன மயிலிறகு.
எங்கிருந்தாலும் வாழ்க பாடல்
அணிந்திருந்த ஆபரணமே
அதன் சோகம்தான்;
அணிவித்தது அவர் குரல்தான்.
மனைவியார் எம்.என்.ராஜம்,
குடும்பத்தார், கலையுலகத்தார்
அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கல்... என
பதிவிட்டுள்ளார் வைரமுத்து
No comments:
Post a Comment