Friday, June 19, 2020

எங்கிருந்தாலும் வாழ்க பாடல் அணிந்திருந்த ஆபரணமே சோகம்தான்


ஏ. எல். ராகவன்

ஒரு தலைமுறையைத்

தடவிப்போன மயிலிறகு.

எங்கிருந்தாலும் வாழ்க பாடல்

அணிந்திருந்த ஆபரணமே

அதன் சோகம்தான்;

அணிவித்தது அவர் குரல்தான்.

மனைவியார் எம்.என்.ராஜம்,

குடும்பத்தார், கலையுலகத்தார்

அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கல்... என

பதிவிட்டுள்ளார் வைரமுத்து


No comments:

Post a Comment