கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் எத்தனயோ தத்துவ முத்துகளைக் கண்டு ரசிக்கலாம்.
அவரின் பாடல்களின் ஒரு சில வரிகள் :
"நமக்கும் கீழே உள்ளவர் கோடி,
நினைத்துப் பார்த்து நிம்மதி ஆற்று."
நினைத்துப் பார்த்து நிம்மதி ஆற்று."
"இருக்குமிடமே இனியதென்றெண்ணிச்
சுவைக்கும் வாழ்வே சுகம் பெரும் வாழ்வு."
சுவைக்கும் வாழ்வே சுகம் பெரும் வாழ்வு."
"நம்பிக்கை என்னும்
நந்தா விளக்கு
உள்ள வரையிலும்
உலகம் நமக்கு !"
நந்தா விளக்கு
உள்ள வரையிலும்
உலகம் நமக்கு !"
No comments:
Post a Comment