உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' என்ற
மகாகவி பாரதியின் இரண்டு வரிகளைப் பல்லவியில் பயன்படுத்திக்கொண்டு, அதனைத்
தொடர்ந்து கவியரசர் செய்தது மிகப்பெரிய ரசவாத வித்தை. எல்லா உறவுகளையும்
தாண்டி கணவன் மனைவிக்குள் உள்ள நெருக்கத்தை, அன்பை, முக்கியத்துவத்தை
அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார். ஒரு தாம்பத்யம் எப்படி இருக்கவேண்டும்
என்பதற்கு இன்றளவும் எடுத்துக்காட்டு இந்தப்பாடல்தானே?
No comments:
Post a Comment