மழை வருவதற்கு முன்பு மேகங்கள் காட்டும் தோரணை, பறவைகளின்
முன்னேற்பாடு, வறண்ட நிலத்தின் ஏக்கம் என இயற்கையின் பல செயல்பாடுகளை
கரிசனமாகக் கையாண்டவர் இளையராஜா. மழை வருது மழை வருது குடை கொண்டு வா..
மானே உன் மாராப்பிலே.. என்ற பாடலில் இறுதிவரை மழை வராது. ஆனால் மழை வரும்
முன்பு இயற்கை ஆயத்தமாகும் உணர்வைக் கொடுத்திருப்பார்
இளையராஜா.
இளையராஜா.
No comments:
Post a Comment