20419 ) வியாசர் எழுதிய புராணங்கள் எத்தனை ? 18
20420 ) வேதங்களில் மிகவும் பழைமையானது எது?
ரிக் வேதம்
20421 )திருக்கோவிலூர் பெருமாளின் பெயர் என்ன?திருவிக்கரமன்
20422 )சிவனின் ஐந்து தொழில்கள் யாவை? படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், மற்றும் அருளல்.
20423 ) திருஆவினங்குடி என்ற முருகனின் அற்படை வீடு எது? பழனி
20424 ) தேவேந்திரனின் வாகனமான யானையின் பெயர் என்ன?ஐராவதம்
20425 ) சீதையை மணமுடிக்க இராமர் ஒடித்த வில்லின் பெயர் ? சிவதனுசு
20426 ) அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் யார்? சுக்ராச்சார்யார்
20427 )சைவ சமய குரவரர் யார் யார்? அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
20428)சிவபெருமான் யாருக்காக காலனை காலால் உதைத்தார்?மார்க்கண்டேயர்
20428) சிவனுக்கு எத்தனை வடிவங்கள்? 64
20428) திருமுருகாற்று்படையை இயற்றியது யார்? நக்கீரன்
20428)சூரபத்மன் முருகனிடம் போரிடும் பொழுது எந்த மரமாக மாறி நின்றான்? மாமரம்
20428) காவேரி உற்பத்தியாகும் இடம்? கர்நாடக மாநிலம் தலை காவிரி
20428) உப்பினால் செய்த லிங்கம் எங்குள்ளது? இராமேஸ்வரம்
20428) குரு பூர்ணிமாவில் சன்யாசிகள் செய்யும் பூஜா ? வியாச பூஜா
20428) பரமேஸ்வரனை அதிதேவதயாக கொண்ட நக்ஷத்திரம்?திருவாதிரை
20428) மஹா பிரதோஷம் வைணவர்கள் யாரை வணங்குவர்?
ரீ லக்ஷ்மி நரசிம்மர்
20428) தக்ஷிணாமூர்த்தி காட்டும் முத்திரையின் பெயர் என்ன?சின்முத்திரை
20428) பூதத்தாழ்வார் பிறந்த ஊர்? திருக்கடல்மல்லை
20428) சாம வேதம் எதை ஆதாரமாகக் கொண்டது? இசை
No comments:
Post a Comment