நன்றி - தினகரன் செந்தூரம் வாரமஞ்சரி
இலங்கையில் பிரசித்தி பெற்ற பத்திரிகையான தினகரன் வாரமஞ்சரி செந்தூரத்தில் இருந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்
Easwara Lingam
அவர்கள் என்னை தொடர்பு கொண்டு என் செவ்வி வேண்டும் என கேட்டார். சிரேஷ்ட ஊடகவியலாளரான ஈஸ்வர லிங்கம் அவர்களுக்கும் எனக்கும் முன் எப்பொழுதும் தனிப்பட்ட அறிமுகம் கிடையாது . அப்படி இருக்க அவர் அழைப்பு எனக்கு ஆனந்தத்தை கொடுத்தாலும் எனக்குள் ஆயிரம் கேள்விகள் அதற்கான தெளிவை என் அம்மாவிடம் பெற்று அவருக்கு பதிலளித்தேன்.
ஊடகத்துறையில் எனக்கு கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரம். இனி என் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாக இந்த செவ்வி அமைந்துள்ளது மகிழ்வே. எனக்கு கொடுத்த இந்த கௌரவத்திற்கு தினகரன் பத்திரிகைக்கும் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரான ஈஸ்வர லிங்கம் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
No comments:
Post a Comment