பங்குனி மாதம் என்பது எதற்கு உரிய மாதம்?
வழிபாட்டுக்கு
பங்குனி மாதம் என்பது வேறு எதற்கு உரிய மாதம்?
வணங்குவதற்கும் பூஜைக்கும்
பங்குனி மாதம் என்பது வேறு எதற்குரிய மாதம்? வைபவங்களுக்கான மாதம்.
அற்புதமான பங்குனி மாதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
தெய்வ மாதம் என்று போற்றுகின்றனர். பங்குனி உத்திரம் யாருக்கு உகந்த விழா?
தமிழ் கடவுள் முருகனுக்கு
பங்குனி மாதத்தில் பௌர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் என்னவாக கொண்டாடப்படுகிறது?
பங்குனி உத்திர திருவிழாவாக
தமிழ் மாதங்களில் பன்னிரண்டாவது மாதமாக வருவது எந்த மாதம்?
பங்குனி
அதே போல் நட்சத்திரங்களில் பன்னிரண்டாவதாக வருவது எந்த நட்சத்திரம்?
உத்திரம்
பங்குனி உத்திரத்தின் சிறப்பு என்ன?
அந்த நாளில் பௌர்ணமியும் இணைந்து வருவது சிறப்பாகும். தெய்வ திருமணங்கள் பலவும் நடைபெற்ற நாள் எது? பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரத்தன்ற விரதம் இருந்து வழிபட்டால் என்ன நடக்கும்?
நிச்சயம் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
அதனால் பங்குனி உத்திர விரதத்தை வேறு எவ்வாறு அழைப்பர்?
திருமண விரதம்
ஸ்ரீராமபிரான்- சீதாதேவி திருமணம் நடந்த நன்னாள் எது?
பங்குனி உத்திரம்
பரதன்- மாண்டவி திருமணம் நடந்த நன்னாள் எது?
பங்குனி உத்திரம்
லட்சுமணன்- ஊர்மிளை திருமணம் நடந்த நன்னாள் எது?
பங்குனி உத்திரம்
சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் எது?
பங்குனி உத்திரம்
முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்டது எப்போது? பங்குனி உத்திர நன்னாளில்தான்.
ஸ்ரீவள்ளி அவதரித்த நாள் எது? பங்குனி உத்திரம் என்கிறது புராணம்.
தேவர்களின் தலைவன் என்று போற்றப்படுகிறவர் யார்?
தேவேந்திரன்
தேவேந்திரன் இந்திராணி திருமணம் நடைபெற்றது எப்போது?
பங்குனி உத்திர நன்னாளில்தான்.
நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,
அழகும் திறனும் கொண்ட 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது யார்? நவக்கிரகங்களில் ஒருவரான சந்திர பகவான்,
சந்திர பகவான் 27 நட்சத்திரக் கன்னியரை மணம் புரிந்தது எப்போது?
இதே பங்குனி உத்திர நாளில்தான் என்கிறது புராணம்.
ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டது எப்போது?
பங்குனி உத்திர நாளில்
ஸ்ரீமகாலக்ஷ்மி, மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டதுதால் மகிழ்ந்த திருமால் என்னசெய்தார்?
தன் திருமார்பில் மகாலக்ஷ்மிக்கு வீற்றிருக்கும் வரத்தைத் தந்தருளினார் என்கிறது எது?
புராணம்
எந்த புராணம்?
விஷ்ணு புராணம்.
தன்னுடைய நாவில் ஸ்ரீசரஸ்வதி தேவியை வைத்துக் கொண்டது யார்?
படைப்புக்கடவுளான பிரம்மா
அது எப்போது வைத்துக் கொண்டார்?
பங்குனி உத்திர நாளில்தான்!
ஐயப்ப அவதாரம் நிகழ்ந்தது எப்போது? பங்குனி உத்திர நாளில்தான்!