டொக்டர், சட்டத்தரணி, பிரதேச சபை
தலைவர் மூவரும் பெண்கள்
தினகரனின் 94வது ஆண்டு விழாவையொட்டி அக்கரைப்பத்தனையில் மலையகத் தியாகிகள் ஒன்றியம் நடத்திய மலையகச் செம்மல் விருது வழங்கும் விழாவில் அதிதிகளாக கலந்து கொண்ட அந்தப் பகுதிகளில் பிறந்து வளர்ந்து டொக்டராகவும் சட்டத்தரணியாகவும் விளங்கும் மலையகப் பெண்கள் அக்கரைப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சத்தியமூர்த்தி ரதிதேவிக்கு விருது வழங்கி கௌரவித்தபோது எடுத்தப்படம்.

No comments:
Post a Comment