ஹன்சிகா கூறும்போது, ‘வேட்டை மன்னன்’ படத்தில் எங்களுக்கு காதல் பிறக்கவில்லை. அதற்கு பிறகு தான் காதல் மலர்ந்தது. நட்பாக பழகி வந்தோம் எங்களுக்குள் இருப்பது நட்பல்ல காதல் என்பது பிறகுதான் தெரிந்தது. எதையும் வெளிப்படையாக பேசுபவள் நான். இதுசரியான நேரம் என்பதால் காதல் கிசு கிசுக்களுக்கு பதில் அளித்தேன். நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் சில படங்களில் நடித்து வருகிறேன் இன்னும் சிலகாலம் நடிக்க முடிவு செய்துள்ளேன் அதனால் இன்னும் 5 வருடம் கழித்தே திருமணம் செய்வேன் என்றார்.
Wednesday, July 24, 2013
ஐந்து வருடத்திற்குப் பின் திருமணம்
ஹன்சிகா கூறும்போது, ‘வேட்டை மன்னன்’ படத்தில் எங்களுக்கு காதல் பிறக்கவில்லை. அதற்கு பிறகு தான் காதல் மலர்ந்தது. நட்பாக பழகி வந்தோம் எங்களுக்குள் இருப்பது நட்பல்ல காதல் என்பது பிறகுதான் தெரிந்தது. எதையும் வெளிப்படையாக பேசுபவள் நான். இதுசரியான நேரம் என்பதால் காதல் கிசு கிசுக்களுக்கு பதில் அளித்தேன். நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் சில படங்களில் நடித்து வருகிறேன் இன்னும் சிலகாலம் நடிக்க முடிவு செய்துள்ளேன் அதனால் இன்னும் 5 வருடம் கழித்தே திருமணம் செய்வேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment