இதுபற்றி சதா கூறும் போது “ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று சுந்தர் சி கேட்டதும் ஓகே சொல்லிவிட்டேன். பாடலை பார்த்த பிறகு சுந்தர் சி மீண்டும் என்னை அழைத்து கவுரவ வேடத்திலும் நடிக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிப்பது சந்தோஷம். தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறாததால் பொருத்தமான வேடங்கள் அமையவில்லை. இப்போது 3 தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் 2 படங்களில் நடிக்க உள்ளேன்” என்றார்.
Wednesday, April 17, 2013
தமிழில் ரீ என்ட்ரி சதா
இதுபற்றி சதா கூறும் போது “ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று சுந்தர் சி கேட்டதும் ஓகே சொல்லிவிட்டேன். பாடலை பார்த்த பிறகு சுந்தர் சி மீண்டும் என்னை அழைத்து கவுரவ வேடத்திலும் நடிக்க வேண்டும் என்றார். அதை ஏற்று நடித்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடிப்பது சந்தோஷம். தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறாததால் பொருத்தமான வேடங்கள் அமையவில்லை. இப்போது 3 தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இதில் 2 படங்களில் நடிக்க உள்ளேன்” என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment