இது குறித்து டொக்டர் ராஜசேகர் கூறும்போது, ‘நடந்திருக்கும் கொடுமைக்கு இது சிறிய தொகைதான். என் படம் ‘மகாகானி’ 1ஆம் திகதி வெளிவருகிறது. இது வெற்றி பெற்று நல்ல வருமானத்தை கொடுத்தால் இன்னொரு பெரிய தொகையை நிதியாக கொடுப்பேன். இதேபோன்ற பயங்கரவாத செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Thursday, February 28, 2013
ஐதராபாத் குண்டு வெடிப்பு; டொக்டர் ராஜசேகர் - ஜீவிதா 5 லட்சம் நிவாரண உதவி
இது குறித்து டொக்டர் ராஜசேகர் கூறும்போது, ‘நடந்திருக்கும் கொடுமைக்கு இது சிறிய தொகைதான். என் படம் ‘மகாகானி’ 1ஆம் திகதி வெளிவருகிறது. இது வெற்றி பெற்று நல்ல வருமானத்தை கொடுத்தால் இன்னொரு பெரிய தொகையை நிதியாக கொடுப்பேன். இதேபோன்ற பயங்கரவாத செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment